×

இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது

டெல்லி: இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது. ஆப்ரேஷன் அஜய் திட்டம் மூலம் இதுவரை 918 பேர் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். காஸா நகரில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

 

The post இஸ்ரேலில் இருந்து ஆபரேஷன் அஜய் திட்டம் மூலம் 274 இந்தியர்களுடன் 4-வது மீட்பு விமானம் டெல்லி வந்தடைந்தது appeared first on Dinakaran.

Tags : Delhi ,Indians ,Operation Ajay ,Israel ,Operation ,Dinakaraan ,
× RELATED சாம் பிட்ரோடாவின் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை : ஜெய்ராம் ரமேஷ்